தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு முடிவுகள் டிசம்பர் - 2022
மாணவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தினை தூண்டும் வகையில் ஊக்கத்தொகைக்கான தமிழ்மொழி இலக்கியத்தேர்வு 15.10.2022 அன்று நடைபெற்றது.
இத்தேர்வில்
அரசுப் பள்ளி மாணவர்கள் - 1,18,057
அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்கள் - 52,274
தனியார் பள்ளி மாணவர்கள் - 78,400
ஆக மொத்தம் 2,50,731 மாணவர்கள் பங்கு பெற்றனர்.
அதில் ஊக்கத்தொகைப் பெறவதற்காக
அரசுப் பள்ளி மாணவர்கள் - 967
அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் - 123
தனியார் பள்ளி மாணவர்கள் - 410
ஆக மொத்தம் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் பெயர்ப் பட்டியல் PDF
கருத்துகள்
கருத்துரையிடுக